தாய் தந்தையரின் உடலை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்!

தமிழகத்தின் கும்பகோணம் அருகே தாய், மற்றும் தந்தையை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே திலயம்பூர் பகுதியில் லட்சுமி – கோவிந்தராஜ் தம்பதி. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவராக இருந்துள்ளார். தாய் மற்றும் தந்தை இருவரும் கொலை இந்த நிலையில் தாய் மற்றும் தந்தை இருவரையும் கொலை செய்த மகன் அவர்களது உடல்களை வீட்டில் வைத்துக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். … Continue reading தாய் தந்தையரின் உடலை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்!